Search Posts

இஸ்லாத்தின் அரம்பத்தில் இருந்து பின்னர் மாறிய சட்டங்கள்

இஸ்லாத்தின் ஆரம்பத்தில் இருந்து பின்னர் மாறிய (மாற்றப்பட்ட) சட்டங்கள் இந்த பகுதியில் இடம் பெறும்.

 

உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகா விட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும். பின்னர் இச்சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.

“பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : முஸ்லிம் (526), திர்மிதீ (102)